வாழ்வை மாற்ற

விருட்சம் வளருங்கள்
வாழ்வைப் புரிந்துகொள்ளவும், வாழவும் ஆயிரம் கருத்துகள் தேவையில்லை.
ஒரு சில எண்ணங்களே போதும். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாமும் எல்லோருக்கும் தெரியும்.


ஒவ்வொருவரும் சிலவற்றை மறந்து போகிறோம். மறந்து போனவற்றைத் தெரிந்துகொள்ள ஞானிகளைத்தான் தேட வேண்டுமென்பதில்லை. நண்பர்களும் நூல்களுமே போதும். 


பொறுக்கிச் சேர்த்த சிந்தனை முத்துக்களை மனதுள் விதைத்துக்கொள்வதும், விருட்சமாய் வளர வைப்பதுமே, ஒருவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது. வாழ்வை மாற்றுகிறது.

No comments: